ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்
ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்
x
ஓட்டலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு - பயத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள் 

திருப்பதி திருமலை அருகே வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்த எட்டடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடிபட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாப விநாசனம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் , 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்த‌துள்ளது. தகவல் அறிந்து வந்த பாம்புபிடி வீர‌ர் நாயுடு, பாம்பை பத்திரமாக மீட்டார். தொடர்ந்து பாம்பை அங்கிருந்த அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர். சிலர் ஓட்டம் பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்