"அரசு பங்குகள் செப். 17-இல் ஏலம்" - மத்திய அரசு அறிவிப்பு

அரசு பங்குகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அரசு பங்குகள் செப். 17-இல் ஏலம் - மத்திய அரசு அறிவிப்பு
x
2023 ஆம் ஆண்டு அரசு பங்கில் 4 புள்ளி இரண்டு ஆறு சதவீதத்தை 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், 2031ஆம்ஆண்டு அரசு பங்கில் 6 புள்ளி1 சதவீதத்தை 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் 2061 ஆம்ஆண்டு அரசு பங்கில் 6 புள்ளி ஏழு ஆறு சதவீதத்தை 9 ஆயிரம் கோடி ரூபாக்கும் ஏலம் விடவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஏலங்கள் மும்பையில் ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை செப்டம்பர் 20 ஆம் தேதி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்