குருவாயூர் கோயில் வரை சென்ற மோகன்லால் கார் - கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

குருவாயூர் கோயில் வாசல் வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
குருவாயூர் கோயில் வரை சென்ற மோகன்லால் கார் - கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
x
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கோயிலுக்கு வந்த மோகன்லாலின் காரை கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்