யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி

யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி
யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி
x
யானையை காட்டுக்குள் துரத்த முயன்ற வனத்துறையினர்.. காட்டு யானை திரும்ப துரத்தியதால் அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காட்டில் சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானையை துரத்த சென்ற வனத்துறையினரை, காட்டு யானை திரும்ப துரத்தியது. அட்டப்பாடி பகுதியில் ஒற்றை யானை, உலவுவதாக, வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில், , வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் சைரன் ஒலிக்க செய்து யானையை பின் தொடர்ந்து சென்று துரத்தி காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தனர். சிறிது தூரம் ஓடிய காட்டு யானை திடீரென வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி  வேகமாக திரும்பி ஓடி வந்தது. இதனால் பதறிப்போன வனத்துறையினர் தங்கள் வாகனத்தை பின் நோக்கி வேகமாக நகர்த்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்