ஜிப்மரில் சூரிய ஒளிமின் உற்பத்தி நிலையம் திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
1 புள்ளி 5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், 7 புள்ளி 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மின் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.பி க்கள் பங்கேற்றனர்.
Next Story