46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை
தலைநகர் டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவு இவ்வாண்டு பருவமழை பெய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவு இவ்வாண்டு பருவமழை பெய்துள்ளது. நகரில் ஒரேநாளில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, விமான நிலையத்தில் நீர் குளமாக தேங்கியது.
Next Story