மீனவர்கள் மீது கொள்ளையர் தாக்குதல்; "மீனவர்களை காக்க அரசு தவறிவிட்டது" - நாராயணசாமி

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க, மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அழுத்தம் தரவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
x
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க, மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அழுத்தம் தரவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். காரைக்காலில் இலங்கை கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றதுடன், மீனவர்களை பாதுகாக்க ரங்கசாமி அரசு தவறிவிட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்