நெடுஞ்சாலையில் தரையிறங்கிய போர் விமானம்..!

ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கும் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது.
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய போர் விமானம்..!
x
ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கும் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது. ராஜஸ்தானின் மாநிலம் பார்மரில்(BARMER) புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இதில், சி-130(C-130) ரக விமானத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் வந்து இறங்கினர்


Next Story

மேலும் செய்திகள்