வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவதிப்படும் மக்கள்: கால்நடைகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் கட்டாயம்

உத்தர பிரதேஷம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவதிப்படும் மக்கள்: கால்நடைகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் கட்டாயம்
x
 தொடர்ந்து பெய்து வந்த மழையினால், டோமிங்கர், வடக்கு கோலியா, குங்குன் கோத்தா மற்றும் உத்தரா சோட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீர் தேங்கி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்துடன் கால்நடைகளையும் அழைத்து வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உயரமான இடங்களில் பிளாஸ்டிக்கை வைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்