வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானாவில் வேகமெடுக்கும் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானாவில் வேகமெடுக்கும் போராட்டம்
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஹரியானா போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.  இதனிடையே ஹரியானாவில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இன்று கர்னால் பகுதியில், 2வது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளும் பிற மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அங்கு உள்ள  தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்கள் நுழைவாயிலைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர். மேலும், போராட்டக் காரர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்