மன அழுத்தத்தை குறைக்கும் செயலி: "வேலை செய்யும் இடத்தில் பயன்படுத்துங்கள்"- மத்திய இணை அமைச்சர் அறிவுரை
வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை அதிகரிக்க 'ஒய்-பிரேக்' செயலியை பயன்படுத்த வேண்டும் என, மத்திய இணையமைச்சர் முன்ஜ்பாரா மகேந்திர பாய் அறிவுறுத்தியுள்ளார்.
ஆயுஷ் அமைச்சகத்தின் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு வார கொண்டாட்டம், 'யோகா பிரேக் செயலி' பயன்பாடு குறித்து இணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய அவர்,
ஒய்-பிரேக் நெறிமுறையில் உள்ள யோகாசனங்கள், மார்பு கூட்டை விரிவடையச் செய்து இதய அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுதாகவும் தெரிவித்தார்.
Next Story