கவனத்தை ஈர்த்து வரும் சிறை அருங்காட்சியகம் - சுதந்திரத்தை நினைவூட்டும் அருங்காட்சியகம்
லக்னோவில், இந்தியாவின் சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள சிறை அருங்காட்சியகம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
லக்னோவில், இந்தியாவின் சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள சிறை அருங்காட்சியகம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறை அருங்காட்சியகம்18 ஆம் நூற்றாண்டிலிருந்து சிறையின் பரிணாமத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிரைக் நீத்த தியாகிகள், சிறைகளில் வாழ்ந்த சுதந்திரப் போராளிகள் பற்றியான பதிவுகள், பயன்படுத்தப்பட்ட பொருட்களும் புதுபிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
Next Story