வரிகள் சட்டத் திருத்த மசோதா - அதிமுக, த.மா.கா. ஆதரவு
மாநிலங்களவையில், வரிகள் திருத்த மசோதா மீது பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே வாசன், இந்த சட்ட திருத்தம், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
மாநிலங்களவையில், வரிகள் திருத்த மசோதா மீது பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே வாசன், இந்த சட்ட திருத்தம், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
இந்த மசோதாவின் மீது உரையாற்றிய அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், இந்த சட்டத்திருத்தத்தை உரிய நேரத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
Next Story

