மத்திய இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் - ஆட்சேபம் தெரிவித்த கா​ங். எம்.பி ப.சிதம்பரம்

மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்த போது காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் ஆட்சேபம் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் - ஆட்சேபம் தெரிவித்த கா​ங். எம்.பி ப.சிதம்பரம்
x
மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்த போது காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் ஆட்சேபம் தெரிவித்தார். ஆறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், எப்போதும் முரளிதரனே அறிக்கை தாக்கல் செய்வதாக கூறிய அவர், அமைச்சர்கள் மாநிலங்களவைக்கு வரக் கூட விரும்புவதில்லையா? என கேள்வி எழுப்பினார். உடனே குறுக்கிட்ட  மாநிலங்களவை துணைத் தலைவர், கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு, இந்த நெகிழ்வுத்தன்மை கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்