"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மக்களவை உறுப்பினர் கவுடர் சித்தேஸ்வரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முக்கியமான 12 வழித்தடங்களில் 151 ரயில்வே ரேக்குகளை இணைக்கும் பணிகளை மேற்கொள்ள ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Next Story