"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரயில்வே தனியார்மயமாகவில்லை - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
x
கர்நாடகா மக்களவை உறுப்பினர் கவுடர் சித்தேஸ்வரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முக்கியமான 12 வழித்தடங்களில் 151 ரயில்வே ரேக்குகளை இணைக்கும் பணிகளை மேற்கொள்ள ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்