அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.
அவையின் மையப்பகுதியில் முழக்கம்  - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்
x
அவையின் மையப்பகுதியில் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டதால், டிஎம்சி கட்சியை சேர்ந்த டோலா சென், நாதிம் உல் ஹக், அர்பிதா கோஷ், மவுசம் நூர், சாந்தா செட்ரி மற்றும் அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆகிய 6 பேர் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்