வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்
x
வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் திருத்தச் சட்ட விவகாரத்தில், சிரோன்மனி அகாலிதள் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர், பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். அந்த இடத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் சிங் பிட்டு, அதற்கு மாறாக பேசினார். இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. எம்.பி.க்கள் இருவர் பொதுவெளியில், வேளாண் சட்டத்திருத்தம் குறித்து நேருக்கு நேர் விவாதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்