3 தீவிரவாதிகள் சுட்டு கொலை - 2 பேர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
3 தீவிரவாதிகள் சுட்டு கொலை - 2 பேர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள்
x
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நமிபியன் மற்றும் மார்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது என்ற தீவிரவாத அமைப்பை  சேர்ந்தவர்கள் என்பதும், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்