காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்

இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார்.
காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்
x
இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார். அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மலை கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இமாச்சல பிரதேச பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராம்லால் மார்க்கண்டா, லாகுல்(Lahul) பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை ஏணி மூலம் கடந்து சென்றார்

Next Story

மேலும் செய்திகள்