உஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள உஜ் ஆற்றில் சிக்கிய ஐந்து பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
உஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்
x
ஜம்மு - காஷ்மீரில் உள்ள உஜ் ஆற்றில் சிக்கிய ஐந்து பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஜம்மு - காஷ்மீரில் பெய்த கனமழை காரணமாக, கத்துவா மாவட்டத்தில் உள்ள உஜ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த இந்திய விமானப்படை வீரர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்