"ராஜ் குந்த்ரா மீது மோசடி புகார்";ஆபாசப்பட வழக்கு காவல்துறை மீது நம்பிக்கை - நடிகை பூனம் பாண்டே தகவல்
ஆபாசப்படங்களை தயாரித்தது தொடர்பாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆபாசப்படங்களை தயாரித்தது தொடர்பாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆபாசப் படங்களைத் தயாரித்து தொடர்பான வழக்கில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ராஜ் குந்த்ரா மீது 2019 ஆம் ஆண்டில் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், பின்னர் மோசடி மற்றும் திருட்டு வழக்கு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
Next Story