"இந்த கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய அர்த்தமுள்ள விவாதங்களை முன்னெடுக்க வேண்டும்" - பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அரசு தயாராக இருப்பதாகவும் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அரசு தயாராக இருப்பதாகவும் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி கூறினார்.
Next Story