18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
x
கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு  முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 50.04 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் மற்றும் 19.5 சதவீதம் பேருக்கு  இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் , இதுவரை கேரளாவில் மொத்தம் 1 கோடியே 66 லட்சத்து 89 ஆயிரத்து 600 பேருக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும்  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்