ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு உலா - ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு, மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதியில் உலா வந்தார்.
ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு உலா - ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வீதியுலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு, மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதியில் உலா வந்தார். ஆனி மாதத்தின் கடைசி நாளன்று ஆனி வார ஆஸ்தானம் நடப்பது வழக்கம். இதனை முன்னிட்டு, புஷ்ப பல்லக்கில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்