யமுனை நதியில் வெண் பஞ்சு போல் மிதக்கும் விஷ நுரை

டெல்லி கலிண்டிகுஞ்ச் பகுதியில் யமுனா நதியின் மேற்பரப்பில் அடர்த்திய நச்சுநுரை பரவி கிடப்பதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யமுனை நதியில் வெண் பஞ்சு போல் மிதக்கும் விஷ நுரை
x
டெல்லி கலிண்டிகுஞ்ச் பகுதியில் யமுனா நதியின் மேற்பரப்பில் அடர்த்திய நச்சுநுரை பரவி கிடப்பதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ரசயான கழிவுகள் கலப்பதால் யமுனை நதியில் நச்சு நுரை மாசு நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. நதியின் மேற்பரப்பில் மிகவும் அடர்த்தியாக பரவி கிடக்கும் நச்சு நுரையை அகற்றி, யமுனையை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்