இமாச்சலபிரதேச மழை வெள்ள பாதிப்பு - "சாத்தியமான உதவிகள் அனைத்தும் செய்வோம்" : உள்துறை அமைச்சர் அமித்ஷா

இமாச்சலபிரதேச மழை வெள்ள பாதிப்பு சூழலை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இமாச்சலபிரதேச மழை வெள்ள பாதிப்பு - சாத்தியமான உதவிகள் அனைத்தும் செய்வோம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
இமாச்சலபிரதேச மழை வெள்ள பாதிப்பு சூழலை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இமாச்சல்பிரதேசம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதை தொடர்ந்து, அந்த மாநில முதலமைச்சருடன் தொலைபேசி மூலம் பேசியதாக கூறியுள்ள அமித்ஷா, மத்திய அரசின் சார்பில் அனைத்து சாத்தியமுள்ள உதவிகளும் வழங்கப்படும் என்றார். அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை அங்கு விரைவில் செல்லவுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்