அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு

அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு
x
அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்றார்.  ஜூலை ஒன்றாம் தேதி, முதல் அனைத்து அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்