அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு.. வேகமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
உத்தரகாண்ட் மலைப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு.. வேகமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
உத்தரகாண்ட் மலைப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டப்படி வேகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரிஷிகேஷ் பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலகானந்தா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சியை தற்போது பார்ப்போம்.
Next Story