கனமழை- நிலச்சரிவு- போக்குவரத்து முடக்கம்... விளை நிலம் மற்றும் ஆறுகளில் வெள்ளம்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழை- நிலச்சரிவு- போக்குவரத்து முடக்கம்... விளை நிலம் மற்றும் ஆறுகளில் வெள்ளம்
x
கனமழை- நிலச்சரிவு- போக்குவரத்து முடக்கம்... விளை நிலம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் 

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குலப்கோத்தி-கவுடியா மார்க்க பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனிடையே, விளை நிலப் பகுதிகளில் சிறுசிறு அருவிகள் போல், மழை வெள்ளம் வடிந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஆற்றிலும், மழை வெள்ளம் கரைபுரண்டு உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்