ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !
x
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !


* 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றப்பட்ட குழந்தை ஷிவா

* காலை சுமார் 8 மணி.... 100 அடி ஆழ கிணறு.... விழுந்தது குழந்தை.... விரைந்த ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்

* களத்தில் ராணுவம் , தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் போலீசார்

* ஆக்சிஜன், உணவு மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளே அனுப்பப்பட்டது

* குழந்தையின் அண்ணன் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பேச்சு.... பதிலளித்த குழந்தை

* கயிறு மூலம் மீட்கப்பட்ட குழந்தை.... நடந்தது என்ன ?

* ஆக்ரா மாவட்ட எஸ்.எஸ்.பி முனிராஜ் ஐபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்