சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்
x
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடை திறந்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை முதல் ஆனி மாத பூஜைகள் நடைபெறும். பின்னர்,19ஆம் தேதி இரவு 9 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். 
கேரளாவில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த முறையும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்