பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 11-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அடையாள போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 11-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
x
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அடையாள போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு பல தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்