வேலைவாய்ப்பு விதிமுறையில் மாற்றம்; லடாக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை - துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

லடாக்கை சேர்ந்தவர்கள் மட்டுமே லடாக் அரசு துறை வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மதூர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு விதிமுறையில் மாற்றம்; லடாக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை - துணைநிலை ஆளுநர் அறிவிப்பு
x
லடாக்கை சேர்ந்தவர்கள் மட்டுமே லடாக் அரசு துறை வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மதூர் அறிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லடாக் அரசு துறை வேலைவாய்ப்பு விதிகள் மாற்றியமைக்கப்படுவதாகவும், லடாக் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மதூர் தெரிவித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்