இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்
x
இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தேர்தல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட காலி இடத்தை நிரப்பும் வகையில் புதிய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர், உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்