வீட்டின் மொட்டை மாடியில் பொன்சாய் காடு - 2,500 மரங்களுடன் காட்சி அளிக்கும் வீடு

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான திவேதியின் தனது வீட்டின் மொட்டை மாடியில் 40 வகையான பொன்சாய் மரங்களை வளர்த்துள்ளார்.
x
தனது வீட்டில் 2 ஆயிரத்து 500 பொன்சாய் மரங்கள் இருப்பதாகவும், கடந்த 40 ஆண்டுகளாக இதனை செய்துவருவதாகவும் திவேதி தெவித்துள்ளார்,. எப்போதும் பொன்சாய் மரங்களுடனேயே நேரத்தை செலவிடுவதால் ஊரடங்கால் தனக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்பட்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்,. வீட்டின் மொட்டை மாடியில்  குட்டி குட்டியாய் காட்சி அளிக்கும் ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, ஆரஞ்சு, புளி உள்ளிட்ட மரங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்