"அரியானாவில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு" - முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவிப்பு

அரியானாவில், ஜூன் 7-ம் தேதி வரை ஒரு வாரம் ஊரங்கை நீட்டித்து, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.
அரியானாவில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவிப்பு
x
அரியானாவில்,  ஜூன் 7-ம் தேதி வரை ஒரு வாரம் ஊரங்கை நீட்டித்து, அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். தளர்வுகளுடனான, கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  அரியானாவில் இதுவரை 50 பேர் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக இறந்துள்ளதாகவும், 650 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்