"ஊரடங்கால் 50% தொற்று குறைந்துள்ளது" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் 50% தொற்று குறைந்துள்ளது - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
x
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், புதுச்சேரி மாநிலத்தில்  கொரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில், மத்திய அரசு வழங்கிய 7 வெண்டிலேட்டர்களை பெற்று, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் வழங்கினார். பின்னர்,
செய்தியாளர்களை சந்தித்த அவர்,  புதுச்சேரியில் 350 வெண்டிலெட்டர்களும்,ஆயிரத்து 800 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரியில், தினந்தோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தமிழிசை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்