யாஸ் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி இன்று ஆய்வு

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார்.
x
மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார். முதலில் புவனேஸ்வருக்கு செல்லும் பிரதமர் அங்கு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து,பாலசோர், பத்ராக் மற்றும் பூர்பா மெடினிபூர் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட உள்ளார். இதனைத் தொடர்ந்து  மேற்கு வங்கத்தில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், அங்கும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்