கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து

டெல்லி விகாஷ் புரி (Vikaspuri) பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து
x
டெல்லி விகாஷ் புரி (Vikaspuri) பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீர‌ர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்