சிங்கப்பூரில் இருந்து வந்த ஆக்சிஜன் கலன்கள் - இந்தியாவிற்கு கொண்டு வந்த விமானப்படையினர்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக, மருத்துவமனைகளில் பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த ஆக்சிஜன் கலன்கள் - இந்தியாவிற்கு கொண்டு வந்த விமானப்படையினர்
x
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக, மருத்துவமனைகளில் பரவலாக  ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்திய விமானப்படையினர், சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் கலன்களை விமானங்கள் மூலம் கொண்டு வந்தனர். சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து, எடுத்து வரப்பட்ட கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை, விமானப் படையினர் மேற்கு வாங்கத்தின் பனகார் விமான நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கிருந்து ஆக்சிஜன் கலன்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்