காவல் நிலையத்திலேயே நலங்கு வைபவம்... பெண் காவலரை மகிழ்வித்த சக காவலர்கள்

காவல் நிலையத்திலேயே நலங்கு வைபவம்... பெண் காவலரை மகிழ்வித்த சக காவலர்கள்
காவல் நிலையத்திலேயே நலங்கு வைபவம்... பெண் காவலரை மகிழ்வித்த சக காவலர்கள்
x
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு, ஹால்டி வைபவம் எனப்படும், நலங்கு வைக்கும் வைபவம், காவல் நிலையத்திலேயே கொண்டாடப்பட்டது. துங்கர்பூர் பகுதியில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா விதிமுறைகள் காரணமாக, சக காவலர்கள் காவல் நிலையத்திலேயே நலங்கு வைத்து மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்