நாசிக் வந்த ஆக்ஸிஜன் ரயில் - நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை தொடக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாசிக் வந்த ஆக்ஸிஜன் ரயில் - நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை தொடக்கம்
x
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விசாகப்பட்டிணத்தில் இருந்து  திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்கள் ஏற்றப்பட்ட 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில் நாசிக் சென்றடைந்துள்ளது.இதில் இருந்து 4 டாங்கர்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிய நிலையில், தற்போது, நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை தொடங்கி உள்ளதாக  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்