பெங்களூருவில் அதிகமான கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

இந்தியாவிலே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக பெங்களூரு உள்ளது.
பெங்களூருவில் அதிகமான கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x
இந்தியாவிலே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக பெங்களூரு உள்ளது. கர்நாடகாவில் புதிதாக பாதிக்கப்பட்ட 26 ஆயிரத்து 962 பேரில் 16 ஆயிரத்து 662 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். பெங்களூருவில் மட்டும் 124 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக புனேயில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்