டெல்லியில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; காத்துக் கிடக்கும் நோயாளிகள்

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பரவலானது அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
டெல்லியில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; காத்துக் கிடக்கும் நோயாளிகள்
x
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பரவலானது அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்