வெற்று உரைகள் தேவையில்லை; சரியான தீர்வை தாருங்கள் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்தியாவில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு கொரோனா மட்டும் காரணமில்லை, மத்திய அரசின், மக்கள் எதிர்ப்பு கொள்கைகளும் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
வெற்று உரைகள் தேவையில்லை; சரியான தீர்வை தாருங்கள் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
x
இந்தியாவில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு கொரோனா மட்டும் காரணமில்லை, மத்திய அரசின், மக்கள் எதிர்ப்பு கொள்கைகளும் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், தொடர்ச்சியாக வருத்தம் தரும் செய்திகளே வந்து கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். போலி கொண்டாட்டங்களும், வெற்று உரைகளும் தேவையில்லை என்றும், தீர்வை மட்டும் தாருங்கள் என்றும் அவர் கடுமையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்