பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா - பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி சீட்டு
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவில் பங்கேற்க, வரும் இன்று முதல் அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவில் பங்கேற்க, வரும் இன்று முதல் அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இணையதளத்தில் பதிவு செய்து அனுமதிசீட்டு வாங்கியவர்கள் மட்டுமே திருவிழாவில் பங்கேற்க முடியும். காலை 10 மணி பதிவு துவங்குகிறது. அனுமதி சீட்டு பெற கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story