வாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்புப் பணி - பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி பணிகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
வாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்புப் பணி - பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு
x
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி பணிகளை பிரதமர் நரேந்திர மோடி  ஆய்வு செய்தார். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். முககவசம் அணிய வேண்டும்என வலியுறுத்தி உள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளில், வாரணாசி தொகுதியில் மேம்பட்டுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு, கொரோனாவை எதிர்த்து போராட உதவுவதாக தொகுதி மக்கள் தெரிவித்து வருவதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்