அதிகரிக்கும் கொரோனா - "தனது அனைத்துப் பேரணிகளும் ஒத்தி வைப்பு" ராகுல் காந்தி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் தனது அனைத்துப் பேரணிகளையும் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைத்துள்ளதாக, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா - தனது அனைத்துப் பேரணிகளும் ஒத்தி வைப்பு ராகுல் காந்தி அறிவிப்பு
x
மேற்கு வங்கத்தில் தனது அனைத்துப் பேரணிகளையும் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைத்துள்ளதாக, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதே போல அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பேரணிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்