கொரோனா பரவல் எதிரொலி - 12 சாலைகள் மூடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக - கேரளா எல்லையில் 12 சாலைகள் மூடப்பட்டன.
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக - கேரளா எல்லையில் 12 சாலைகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், கோழிவிளை, களியக்காவிளை பிரதான சாலைகளை தவிர, வன்னிகோடு சாலை, கடுவாக்குழிசாலை உள்ளிட்ட 12 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்