லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின்

மாட்டுத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பீகார் முன்னாள் முதலமைச்சர், லாலு பிரசாத் யாதவிற்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின்
x
மாட்டுத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பீகார் முன்னாள் முதலமைச்சர், லாலு பிரசாத் யாதவிற்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வரும் அவர், டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், மாட்டுத் தீவன வழக்குடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே, லாலுவுக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆனால் அவரது உடல்நிலை கவலையை ஏற்படுத்துவதாகவும், லாலு பிரசாத் யாதவின் மகன், தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்